சேதமடைந்து கிடக்கும் சிமெண்டு நடைபாதை

Update: 2023-06-07 15:04 GMT
பெங்களூரு ஜெயநகர் 4-வது பிளாக்கில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த நிறுத்தம் அருகே உள்ள நடைபாதையில் கான்கிரீட் மூலம் தரைத்தளம் அமைக்கப்பட்டது. தற்போது அந்த கான்கிரீட் பாதை பெயர்ந்து ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியினரால் நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் புதிதாக சிமெண்டு தரை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்