தெருநாய்கள் தொல்லை

Update: 2026-07-12 12:05 GMT

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் உள்ள சாலைகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகிறது. இதனால் அவ்வழியே கடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் தெருநாய்கள் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்துகளை ஏற்படுத்தி வருகிறது. சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்