டிஜிட்டல் திரையொன்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் திரையானது தற்போது செயல்படாமல் உள்ளது. மேலும் திரையின் பெரும்பகுதியை அங்குள்ள மரக்கிளைகள் மறைத்தவண்ணமே உள்ளது. இவற்றை வெட்டி அகற்றி டிஜிட்டல் திரையை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.