செயல்படாத கண்காணிப்பு கேமராக்கள்

Update: 2023-06-04 15:44 GMT

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நகர் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் பென்னாகரம் போலீசார் சார்பில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. ஆனால் போதிய பராமரிப்பு இல்லாததால் அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் செயல்படாமல் உள்ளது. இதனால் குற்றத்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா செயல்பட நடவடிக்கை எடுப்பார்களா?

-திவாகர், பென்னாகரம்.

மேலும் செய்திகள்