ஒழுங்கற்ற முறையில் நிற்கும் கார்கள்

Update: 2023-06-04 15:06 GMT
பெங்களூரு புரூக்பீல்டு பகுதியில் மார்க்கெட் பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் சிலர் தங்கள் வாகனங்களை ஒழுங்கற்ற முறையில் நிறுத்துகின்றனர். இதனால் மற்ற வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு அவற்றை சரிசெய்து கொடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்