நாய்கள் தொல்லை அதிகரிப்பு

Update: 2023-05-28 09:45 GMT


தாராபுரம் புதிய பஸ் நிலையம் அண்ணா நகர் பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இந்த நாய்களின் ரோமங்கள் உதிர்ந்து மிகவும் அருவருப்பான நிலையில் உள்ளது. அதுமட்டுமல்ல பெரும்பாலான நாய்கள் நோய்வாய்ப்பட்டுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் நாய்களைபிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.


-----------------

மேலும் செய்திகள்