பெயர் பலகை வைக்கப்படுமா?

Update: 2023-05-24 18:18 GMT

சேலம் மரவனேரி கோர்ட்டு கே.ஏ.ஏ.எஸ். நகர் 3-வது தெருவின் பெயர் பலகை எழுத்துகள் அழிந்து காணப்படுகிறது. இதேபோல் கே.எஸ்.ஆர். நகர்-6 தெருக்களுக்கும் பெயர் பலகை இல்லாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 6 தெருக்களுக்கும் ஸ்மார்ட் சிட்டி பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-கண்ணன், மரவனேரி, சேலம்-7.

மேலும் செய்திகள்