பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2023-04-16 11:20 GMT


திருக்காட்டுப்பள்ளியில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக புறவழிச்சாலை அமைப்பதற்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. ஆனால் இன்றுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புறவழிச்சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்காட்டுப்பள்ளி

மேலும் செய்திகள்