நாய்கள் தொல்லை

Update: 2023-04-16 11:17 GMT


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பொன்னவராயன்கோட்டையில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.மேலும் அருகில் பள்ளிக்கூடங்கள் உள்ளது.நாய்கள் பொதுமக்களையும்,மாணவர்களையும் விரட்டிச்சென்று கடிக்கின்றன. . எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வசந்த், பொன்னவராயன்கோட்டை

மேலும் செய்திகள்