கண்காணிப்பு கேமரா அமைக்கப்படுமா?

Update: 2023-04-05 07:10 GMT

மார்த்தாண்டம் சிராயன்குழியில் இருந்து உண்ணாமலைகடை பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பங்கள் அதிகமாக நடைபெறுகிறது. இதனால், இரவு அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த சாலையில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெஸ்பின், சிராயன்குழி.

மேலும் செய்திகள்