பயணிகள் அச்சம்

Update: 2023-03-29 16:46 GMT

மதுரை மாநகர் பெரியார் பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் இரவு நேரங்களில் இங்கு வரும் பயணிகள்  அச்சம் அடைகின்றனர். எனவே நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்