அப்புறப்படுத்த வேண்டிய மழைநீர்

Update: 2023-03-26 15:58 GMT


தர்மபுரி மாவட்டம் பொம்மிடி ரெயில் நிலையம் வழியாக கோவை சென்னை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் செல்கின்றன. மழை காலங்களில் ரெயில் நிலையம் முன்பு மழைநீர் தே்ஙகி நிற்கிறது. இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அவதியடைகின்றனர். எனவே அதிகாரிகள் மழைநீரை அப்புறப்படுத்தி எப்போதும் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அறிவழகன், பொம்மிடி, தர்மபுரி.

மேலும் செய்திகள்