பூட்டியே கிடக்கும் நூலகம்

Update: 2023-03-22 14:56 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அத்திமுட்லு ஊராட்சிக்கு உட்பட்ட அகரம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகம் கட்டிடம் சில மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பூட்டியே கிடக்கும் கிளை நூலகத்தை திறக்க துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவ-மாணவிகளின் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கார்த்தி, அகரம், தர்மபுரி.

மேலும் செய்திகள்