அடிபம்பு அகற்றப்படுமா?

Update: 2023-03-22 10:58 GMT
  • whatsapp icon


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் பட்டுநூல்காரதெரு சாலையில் பயன்பாடில்லாத கைபம்பு ஒன்று சாலையில் போக்குவரத்துக்கு இடையூராக உள்ளது. இந்த அடிபம்பு பல வருடங்களாக யாரும் பயன்படுத்துவதில்லை. இரவு நேரத்தில் குழாய் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பயன்படாமல் இருக்கும் அடிபம்பை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெய்சங்கர் பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்