போக்குவரத்து நெரிசல்

Update: 2026-08-09 12:01 GMT

சாத்தூர் நகர் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்றது. இதனால் அன்றாட பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை விரைந்து கட்டுக்குள் கொண்டு வருவதுடன், போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்