கணபதிபுரம் பேரூராட்சி நீண்டகரை கிராம நிர்வாக அலுவலகம் அருகில் ஒரு பாழடைந்த கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் சேதமடைந்த நிலையில் பயன்பாடின்றி காணப்படுகிறது. எப்போது வேண்டுமானலும் இந்த கட்டிடம் இருந்து விழுந்து கிராம அலுவலத்துக்கு பல்வேறு தேவைகளுக்காக வரும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த நிலையில் காணப்படும் அந்த கட்டிடத்தை இடித்து அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆல்வின், வடக்கு கண்ணக்குறிச்சி.