ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படுமா?

Update: 2023-03-19 16:59 GMT

தர்மபுரி பிடமனேரி சாலையில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தின் சுற்றுப்புற சுவரையொட்டி நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இதனால் பொது மக்கள் சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி நடைபாதையை மக்கள் பயன்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-மாதேஷ், பிடமனேரி, தர்மபுரி.

மேலும் செய்திகள்