புதர்மண்டி கிடக்கும் மயானம்

Update: 2023-03-12 16:10 GMT

புதுச்சத்திரம் ஊராட்சி கம்பிளிநாயக்கன்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஓடையின் அருகில் மயானம் உள்ளது. இந்த மயானத்துக்கு சுற்றுச்சுவர் கிடையாது. மயான பகுதி முழுவதும் முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் இறந்தவர்களின் உடல்களை புதைக்க முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே புதர்களை அகற்றுவதுடன் மயானத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்