குளிரூட்டும் கிடங்கு திறக்கப்படுமா ?

Update: 2023-03-05 16:24 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகதஅள்ளியில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அழுகும் தன்மையுள்ள உணவு பொருட்களை பாதுகாக்க வேளாண்மை விற்பனை ஒழுங்கு மையத்தின் சார்பில் குளிரூட்டும் கிடங்கு கட்டப்பட்டது. ஆனால் ஓர் ஆண்டுக்கும் மேலாக திறக்கப்படாமல் உள்ளது. எனவே இந்த கட்டிடத்தை உடனடியாக திறந்து நடைமுறைக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சதீஷ், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும் செய்திகள்