ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2023-03-01 16:42 GMT

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நரிப்பள்ளி கிராமத்தில் பயணிகள் நிழற்கூடத்தை ஆக்கிரமித்து பூக்கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலில் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்பு பூக்கடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பழனிவேல், நரிப்பள்ளி. தர்மபுரி.

மேலும் செய்திகள்