தெருநாய்கள் தொல்லை

Update: 2023-03-01 16:39 GMT

தர்மபுரி மாவட்டம் அரூர் பஸ் நிலையம் வர்ண தீர்த்தம் முருகர் கோவில் தெரு, கே.கே. நகர், தில்லை நகர், 4 ரோடு, பெரியார் நகர் உள்ளிட்ட பகுதியில் தெரு நாய்கள் சாலைகளில் சுற்றி திரிகின்றன. மேலும் வாகன ஓட்டிகளை துரத்துவதால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சமந்தப்பட்ட அதிகாரிகள் தெரு நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிரி, அரூர், தர்மபுரி.

மேலும் செய்திகள்