ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

Update: 2023-02-22 16:43 GMT

ஓசூர் ஜூஜூவாடியில் தனியார் நிறுவனம் எதிரில் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமேடையின் ஒருபுறம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சென்றுவர சிரமப்படுகின்றனர். இதனால் இந்த வழியாக செல்லும் பொது மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே உடனடியாக இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சிவக்குமார், ஓசூர்.

மேலும் செய்திகள்