அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுமா ?

Update: 2023-02-22 16:38 GMT

கிருஷ்ணகிரி யூனியன் பெத்ததாளப்பள்ளி ஊராட்சி ஆனந்த் நகர் பகுதியில் மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். இந்த பகுதியில் சாலை வசதி, மின்விளக்கு வசதி, சாக்கடை வசதி, குடிநீர் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. எனவே இந்த பகுதி மக்களின் அடிப்படை வசதிகள் உடனடியாக ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்