நாய்கள் தொல்லை

Update: 2023-02-08 13:20 GMT


ஈரோட்டில் பெரும்பாலும் அனைத்து தெருக்களிலும் அதிக அளவில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக நாச்சியப்பா வீதி, வாசுகி வீதி, அகில்மேடு வீதிகளில் ஏராளமான நாய்கள் காணப்படுகின்றன. இருசக்கர வாகனங்களில் வருபவர்களை நாய்கள் துரத்துவதால் அவர்கள் தடுமாறி கீழே விழுகிறார்கள். நடந்து செல்பவர்களையும் நாய்கள் கடிக்க ஓடி வருகின்றன. எனவே மாநகராட்சி அதிகாரிகள் தெருவில் சுற்றும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்