பயன்படுத்தப்படாத கட்டிடம்

Update: 2023-02-05 10:16 GMT

கொமரலிங்கம் பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கே தனியாக பல படுக்கைகள் கொண்ட மருத்துவ மனை கட்டிடம் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. இங்கு வரும் அவசர நோயாளிகளை உடுமலையில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டிய சூழல் நிலவுகிறது. கொமரலிங்கதிலிருந்து உடுமலைக்கு 14 கிலோமீட்டர் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. எனவே இந்த கட்டிடத்தை பயன்படுத்தினால் சுற்று வட்டாரமக்கள் மிகவும் பயனடைவார்கள்.


மேலும் செய்திகள்