தெருநாய்கள் தொல்லை

Update: 2023-01-29 16:16 GMT

ஓசூர் உழவர் சந்தை அருகே நீலமேகநகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலைகளில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்கள் அந்த பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் சிறுவர்களை அச்சுறுத்தும் வகையில் கடிக்க செல்வதும், துரத்துவதுமாக இருகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இதனை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சங்கர், ஓசூர்.

மேலும் செய்திகள்