ஆபத்தான காம்பவுண்டு சுவர்

Update: 2023-01-29 16:14 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே அத்திக்கானூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் காம்பவுண்டு சுவர் சேதமடைந்து எந்த நேரமும் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே விபத்துகள் ஏதும் ஏற்படும் முன் இந்த காம்பவுண்டு சுவரை அகற்றி விட்டு புதிய காம்பவுண்டு சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ரமேஷ், மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்