தெருநாய்களால் மக்கள் அச்சம்

Update: 2023-01-11 16:57 GMT

சேலம் 8-வது வார்டு சிண்டிகேட் பேங்க் காலனி, வள்ளலார் நகர், மகேந்திரபுரி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த தெருநாய்கள் சாலையில் செல்லும் மக்களை துரத்துவதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே இந்த தெருநாய்களை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ந.சண்முகசுந்தரம், சேலம்.

மேலும் செய்திகள்