தெருநாய்கள் தொல்லை

Update: 2023-01-11 16:56 GMT

சேலம் மாவட்டம் மேட்டூர், தூக்கனாம்பட்டி , சின்ன பார்க் , பெரிய பார்க் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அந்த தெருநாய்களால் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். மேலும் சாலையின் குறுக்கே ஓடுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து வேறு இடத்தில் விட வேண்டும்.

-தேவா, மேட்டூர், சேலம். 

மேலும் செய்திகள்