தெருநாய்களால் அச்சம்

Update: 2023-01-04 16:24 GMT

சேலம் மெய்யனூர் புதுதெரு 18-வது வார்டு பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தெருநாய்களால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக சிறுவர்களும் மற்றும் பெண்களும் அந்த பகுதிகளில் செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

-ரமேஷ், மெய்யனூர், சேலம்.

மேலும் செய்திகள்