தெருநாய்கள் தொல்லை

Update: 2022-12-04 17:41 GMT

சேலம் களரம்பட்டி மெயின் ரோடு புத்து மாரியம்மன் கோவில் தெருவில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்லும் போது அவைகள் கடிக்க துரத்துகின்றன. இதனால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகிறார்கள். மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

-ரவிராஜன், நெல்லுக்குத்திபாறை.

மேலும் செய்திகள்