கழிப்பறை கட்டிடம் திறக்கப்படுமா?

Update: 2022-12-04 14:57 GMT
பழனியை அடுத்த மேலக்கோட்டை ஊராட்சி வத்தக்கவுண்டன்வலசு கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கட்டப்பட்ட கழிப்பறைகள் கட்டியது முதல் தற்போது வரை பூட்டியே உள்ளது. இதனால் அங்கு திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கழிப்பறை கட்டிடத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்