சாய்ந்து கிடக்கும் ஊர் பெயர் பலகை

Update: 2022-11-27 10:37 GMT

காங்கயம் - பழைய கோட்டை சாலை வாய்க்கால் மேடு பஸ் நிறுத்தம் அருகே வைக்கப்பட்டுள்ள ஊர் பெயர் பலகை உடைந்து சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஊர் பெயர் பலகையில் உள்ள எழுத்துக்கள் சரிவர தெரியாததாலும், சாய்ந்து கிடப்பதாலும் குழப்பம் அடைந்து வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாய்ந்து கிடக்கும் ஊர் பெயர் பலகையை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


------------------

மேலும் செய்திகள்