மரக்கிளைகளுக்குள் மறைந்துள்ள பெயர் பலகை

Update: 2022-11-23 09:56 GMT

காங்கயம், தாராபுரம் சாலையில் இருந்து கம்பளியம்பட்டி செல்லும் சாலையில் ஆறுதொழுவு பகுதி அருகே சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஊர் பெயர் பலகையை அருகில் இருக்கும் மரக்கிளைகளால் மூடப்பட்டு ஊர் பெயரே தெரியாத அளவிற்கு காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஊர் பெயர் தெரியாமல் குழம்பி வருகின்றனர். எனவே ஊர் பெயர் பலகையை மறைத்து இருக்கும் மரக்கிளைகளை அப்புறப்படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்