பகலில் ஒளிரும் மின்விளக்கு

Update: 2022-10-23 10:25 GMT

காங்கயம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள மின்விளக்கு பகல் முழுவதும் எரிகிறது. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி வரும் நிலையில் பிரதான அரசு அலுவலக வளாகத்தில் பகல் முழுவதும் தெருவிளக்கு எரிவதால் மின்கட்டணம் அதிகம் வரும் அல்லவா? சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி மின் விளக்கை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்