போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2022-10-01 10:25 GMT

வெள்ளகோவில், கலாங்காடு வலசு பகுதியில் பத்திர பதிவு அலுவலகம் உள்ளது. இந்த பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் கார், வேன் இருசக்கர வாகனங்களில் வருகின்றனர். அவர்கள் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு சாலையில் வாகனங்களை நிறுத்துகிறார்கள். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இது குறித்து அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.


---

மேலும் செய்திகள்