மழைநீரால் மக்கள் அவதி

Update: 2022-07-14 16:51 GMT

ஓசூர் ராயக்கோட்டை சாலையில் பண்டாஞ்சநேயர் கோவில் அருகே மழைக் காலங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகன ஓட்டிகள் ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இதில் கவனம் செலுத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

- எம்.ராமச்சந்திரன், ஓசூர்.

மேலும் செய்திகள்