தெருநாய்கள் தொல்லை

Update: 2022-09-24 10:26 GMT

குழித்துறையில் உள்ள விளவங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. அந்த பகுதியில் தினமும் 10 முதல் 15 நாய்கள் சுற்றி திரிந்து மாணவ-மாணவிகளையும் பொதுமக்களையும் கடிப்பதற்காக துரத்துகின்றன. எனவே நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஐசக் கிங்ஸ்லின், குழித்துறை.

மேலும் செய்திகள்