ஓசூர் மாநகராட்சி 36-வது வார்டில் ஒரு திருமண மண்டபத்தின் பின்புறம் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ், விகாஸ் நகர், ஒசூர்.