அகற்ற வேண்டிய மரம்

Update: 2022-09-02 09:14 GMT

அழகியமண்டபத்தில் இருந்து மேக்காமண்டபம் செல்லும் சாலையில் காட்டாத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி அருகில் ஒரு பனைமரம் மிகவும் உயரமாக வளர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த மரத்தை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள், மின்கம்பிகள் உள்ளன. காற்றுமழைக்காலங்களில் மரம் முறிந்து விழுந்தால் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-ஆலிவர். அழகியமண்டபம்.

89038 3619689038 36196

மேலும் செய்திகள்