புதர் அகற்றப்படுமா?

Update: 2022-09-01 08:47 GMT

மணவாளக்குறிச்சி சந்திப்பில் பி.எஸ்.என்.எல். இணைப்பு பெட்டி உள்ளது. இதனை சரியாக பராமரிக்காததால் சுற்றிலும் செடிகள் வளர்ந்து புதர்களாக மாறி வருகிறது. எனவே, செடிகளை அகற்றி தொலைத்தொடர்பு இணைப்பு கருவிகளை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கோ. ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி.

94431 87606

மேலும் செய்திகள்