புதர்கள் அகற்றப்பட்டது

Update: 2022-08-30 09:18 GMT
  • whatsapp icon

மணவாளக்குறிச்சி அருகில் உள்ள யானை வரவழைத்த பிள்ளையார் கோவில் அருகில் புதர் செடிகள் வளர்ந்து இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதர்களை அகற்றினர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்