நாய்கள் தொல்லை

Update: 2022-08-26 09:09 GMT

பாலபள்ளம் பேரூராட்சிக்கு உட்பட்ட குறும்பனையில் உள்ள அந்தோணியார் தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருவில் சுற்றி திரியும் நாய்கள் சிறுவர்களையும், பெண்களையும் கடிக்க துரத்துகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி தெருநாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜோய், குறும்பனை

மேலும் செய்திகள்