நாய்கள் தொல்லை

Update: 2022-08-23 15:21 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஏராளமான நாய்கள் சுற்றி திரிகின்றன. இந்தநாய்கள் அருகில் வீடுகளில் வளர்க்கப்படும் , ஆடு, கோழிகளை கடித்து விடுகின்றன. மேலும் தனியாக செல்லும் சிறுவர்களை விரட்டி சென்று நாய்கள் கடித்துவிடுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், வேதாரண்யம்.

மேலும் செய்திகள்