பாழடைந்த பயணிகள் நிழற்குடை

Update: 2022-08-23 15:09 GMT
சித்ரதுர்கா டவுன் ஐ.யு.டி.சி. பகுதியில் பயணிகள் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நிழற்குடை சேதமடைந்து உள்ளது. இதனால் பஸ்சுக்காக வரும் பொதுமக்கள் வெயில், மழையில் காத்து நிற்க வேண்டி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த நிழற்குடையை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்