சுகாதார சீர்கேடு

Update: 2026-06-21 11:29 GMT

திருச்சி மாவட்டம் வெள்ளூர் ஊராட்சி செல்லாயி கோயில் மேடு பகுதியில் உள்ள கோழிப்பண்ணையால் கடுமையான துர்நாற்றம், ஈ தொல்லை மற்றும் பொதுச் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதனால் அருகில் வசிக்கும் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அன்றாட வாழ்வை இழந்து அவதிப்படுவதோடு, தீவிர நோய்த்தொற்று பரவும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவுகளை முறையாக அகற்றவும், துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்