ஆடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-08-29 17:37 GMT

வாணியம்பாடி-ஆலங்காயம் சாலையில் நேதாஜி நகர் பகுதியில் ஆடுகளும், மாடுகளும் ஆங்காங்கே படுத்து ஓய்ெவடுக்கின்றன. போக்குவரத்துக்கு இடையூராக இருப்பதால் இவற்றை அப்புறப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சதாம்உசேன், வாணியம்பாடி.

மேலும் செய்திகள்