குப்பைகளை அகற்றுவார்களா?

Update: 2023-12-17 16:57 GMT

கண்ணமங்கலம் அருகில் உள்ள கொளத்தூர் ஊராட்சி பாரதி நகர் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. அந்தத் தொட்டி எதிரே அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். அந்தக் குப்ைபகளை துப்புரவு, தூய்மைப் பணியாளர்கள் சரியாக அகற்றாமல் உள்ளனர். குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரவணன், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்