ஆம்பூரை அடுத்த வடபுதுப்பட்டு தேசிய நெடுஞ்சாலை அருகே குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவு கொட்டப்பட்டு வருகிறது.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. உடனடியாக மாதனூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆம்பூரை அடுத்த வடபுதுப்பட்டு தேசிய நெடுஞ்சாலை அருகே குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவு கொட்டப்பட்டு வருகிறது.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. உடனடியாக மாதனூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.