குப்பைகளை அகற்றுவார்களா?

Update: 2023-07-23 12:56 GMT

ஏலகிரிமலையில் உள்ள அத்தனாவூரில் குறிப்பிட்ட இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தும் இந்நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குப்பைகள் அகற்றுவார்களா?

-இளங்கோ, அத்தனாவூர்.

மேலும் செய்திகள்